Social Icons

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 27 பேர் கைது!!!

யாழில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 27 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து தொழில்களில் ஈடுபட்டிருந்த இந்தியர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள் இவ்வாறு குறித்த இந்தியர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்பய்பட்டவர்களில் ஒருவர் விஞ்ஞான பட்டம் பெற்றுக் கொண்ட பட்டதாரி என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் ஜோதிடம் பார்ப்பதனை தொழிலாக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates