Social Icons

திங்கள், 6 மார்ச், 2017

ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது விருந்து நிகழ்வில்?

பல அரச திணைக்களங்களில் கிழக்கு மாகாணத்தின்  மதுவுடன் கூடிய விருந்து நிகழ்வு ஒன்று நடைபெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த விருந்துபசார நிகழ்வில் அரச அதிகாரிகள் ஆண்களுக்கு நிகராக பெண்களும் மது போத்தலுக்கு முன்பாக அமர்ந்து இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளனவாம் .
குறித்த புகைப்படம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் பணி புரியும் அரச அதிகாரிகள் என தெரியவருகின்ற நிலையில், கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலை பற்றிய சிந்தனை அனைவர் மத்தியிலும் அதிகம் பேசப்படுகின்றது.
மக்களை மது பாவனையில் இருந்து மீட்டெடுத்து நல் வழிப்படுத்த வேண்டிய அரச ஊழியர்கள் இவ்வாறு மதுப்பாவனையில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் வேதனையளிக்கும் செயலாக இருப்பதாக 
கூறப்படுகின்றது! 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Blogger Templates